இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கத்தியும் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களது கழுத்தும் சந்திக்க வந்த கணப்பொழுதில் இரத்தம் உறைந்து, வானம் பூமியின் இயக்கங்கள் ஸ்தம்பிதமாகி, அடுத்த வினாடியில் என்ன நடக்குமோ என மலக்குகள் அல்லாஹ்வின் கட்டளையை எதிர்பார்த்திருந்த மயிர்க்கூச்செறியும் சந்தர்ப்பத்தை எமது மனக்கண்ணில் ஒருமுறை நிழலாட விட்டுப் பாருங்கள்.
கழுத்து அறுபடவில்லை என்பதை விட, வியப்புக்கும் அதிசயத்துக்குமுரிய மற்றுமோர் அம்சம் அங்கு நிகழ்ந்தது. இருவரது உள்ளங்களிலுமிருந்த உயிர்ப்பாசம் அறுபட்டு கொள்கைப் பாசம் உயிர்பெற்றது,
அல்லாஹு அக்பர்!
~ உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் ~
https://www.facebook.com/usthazhajjulakbar
0 comments:
Post a Comment